அரசியல் கட்சியாக மாறும் தவ்ஹீத் அமைப்பு
இலங்கையில் செயற்பட்டு வரும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅம் அமைப்பு, அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான தீர்மானத்தை எட்டியுள்ளதாக ட்ரூ சிலோனுக்கு அறிய கிடைத்தது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ...
Read moreஇலங்கையில் செயற்பட்டு வரும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅம் அமைப்பு, அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான தீர்மானத்தை எட்டியுள்ளதாக ட்ரூ சிலோனுக்கு அறிய கிடைத்தது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ...
Read moreஇஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி யூசுப் அல் உசைமினிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளமை, சவுதி ...
Read moreஅமைச்சு பதவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றிலிருந்து விலகும் வகையில், தனது இராஜினாமா கடிதத்தை, நீதி அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக ...
Read moreகொவிட் - 19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிராக எட்டு வயதான சிறுவனொருவன் முன்னெடுத்த கவனயீர்ப்பு நடைபவனிக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் தடை ...
Read moreகொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது குறித்து உத்தியோகப்பூர்வமாக மாலைத்தீவிடம் இதுவரை கோரிக்கை விடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண ...
Read moreவடக்கிலுள்ள தமிழர்களின் ஒரே தலைவர் தான் என்பதை சர்வதேசத்திற்கு காண்பிக்கும் நோக்குடன் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டு வருவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். கண்டி - குண்டசாலை ...
Read moreகொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் நபர்களின் ஜனாஸாக்களை பொறுப்பேற்க முஸ்லிம்கள் மறுப்பு தெரிவித்த சில சம்பவங்கள் கொழும்பில் பதிவாகியுள்ளன. கடந்த சில தினங்களில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, ...
Read moreகளுத்துறை - பண்டாரகம - அட்டுலுகம பகுதியிலுள்ள முஸ்லிம் மக்கள், பி.சி.ஆர் பரிசோதனைகளை தவிர்த்து வருவதாக பண்டாரகம பிரதேச சபையின் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். மிக ...
Read moreஈழம் என்ற சொல்லுக்கு எந்தவிதத்திலும் தவறு கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார். ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சலகுண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து ...
Read moreவில்பத்து சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதி, அழிக்கப்பட்டமைக்க எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வனப் பகுதியை அழித்துள்ளதாக பாராளுமன்ற ...
Read more