Tag: முஸ்லிம்

அரசியல் கட்சியாக மாறும் தவ்ஹீத் அமைப்பு

இலங்கையில் செயற்பட்டு வரும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅம் அமைப்பு, அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான தீர்மானத்தை எட்டியுள்ளதாக ட்ரூ சிலோனுக்கு அறிய கிடைத்தது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ...

Read more

OIC அமைப்பிற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல் – முஸ்லிம்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி யூசுப் அல் உசைமினிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளமை, சவுதி ...

Read more

அலி சப்ரி பதவி விலகல் கடிதத்தை கையளித்தார் – நடந்தது என்ன?

அமைச்சு பதவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றிலிருந்து விலகும் வகையில், தனது இராஜினாமா கடிதத்தை, நீதி அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக ...

Read more

ஜனாஸா தகனத்தை எதிர்த்த 8 வயது சிறுவன் – நீதிமன்றம் விதித்த தடை (PHOTO)

கொவிட் - 19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிராக எட்டு வயதான சிறுவனொருவன் முன்னெடுத்த கவனயீர்ப்பு நடைபவனிக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் தடை ...

Read more

மாலைத்தீவில், இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுமா ?

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது குறித்து உத்தியோகப்பூர்வமாக மாலைத்தீவிடம் இதுவரை கோரிக்கை விடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண ...

Read more

வீரராக முயற்சிக்கும் சுமந்திரன் – கெஹெலிய வழங்கிய பதில்

வடக்கிலுள்ள தமிழர்களின் ஒரே தலைவர் தான் என்பதை சர்வதேசத்திற்கு காண்பிக்கும் நோக்குடன் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டு வருவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். கண்டி - குண்டசாலை ...

Read more

இலங்கை:- ஜனாஸாக்களை பொறுப்பேற்க மறுத்த முஸ்லிம்கள் – பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் நபர்களின் ஜனாஸாக்களை பொறுப்பேற்க முஸ்லிம்கள் மறுப்பு தெரிவித்த சில சம்பவங்கள் கொழும்பில் பதிவாகியுள்ளன. கடந்த சில தினங்களில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, ...

Read more

பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்ய முன்வராத முஸ்லிம் மக்கள் – பரிசோதனைகளில் ஈடுபடுமாறு பகிரங்க கோரிக்கை

களுத்துறை - பண்டாரகம - அட்டுலுகம பகுதியிலுள்ள முஸ்லிம் மக்கள், பி.சி.ஆர் பரிசோதனைகளை தவிர்த்து வருவதாக பண்டாரகம பிரதேச சபையின் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். மிக ...

Read more

ஈழம் என்ற பெயர் சரியானது – ஆவேசத்துடன் உறுதிப்படுத்தினார் மஹிந்த (VIDEO)

ஈழம் என்ற சொல்லுக்கு எந்தவிதத்திலும் தவறு கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார். ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சலகுண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து ...

Read more

வில்பத்து வனத்தை ரிஷாட்டின் சொந்த செலவில் வளர்க்க வேண்டும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வில்பத்து சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதி, அழிக்கப்பட்டமைக்க எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வனப் பகுதியை அழித்துள்ளதாக பாராளுமன்ற ...

Read more
Page 1 of 2 1 2