பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அனுராதபுரம்...
Read moreசீதுவ, தண்டுகம் ஓயா கரையோரத்தில் பயணப் பைக்குள் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம், கட்டான பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்...
Read moreயாழ். போதனா வைத்தியசாலையில், 8 வயதுச் சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது கற்றலைத் தொடர்வதற்காக...
Read moreபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பெண் ஒருவரின் சொத்துக்களை கண்டி மேல் நீதிமன்றம் முடக்கியுள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக கண்டி - குண்டசாலை - மஹவத்த...
Read moreபிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் அன்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 16 வயதான விஜய் ஆண்டனியின் மகள் மீரா சென்னையில் உள்ள...
Read moreதிருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் திலீபனின் ஊர்தி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பெண்கள் இருவர்...
Read moreசீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தடுகம் ஓயாவில் பயணப்பையிலிருந்து மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் அவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன்படி, மாராவில் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக...
Read moreசமூக வலைத்தளங்களில் நிர்வாணமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் உதித்த பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. அநுராதபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்...
Read moreஇரண்டாம் இணைப்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று (17) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 6 வயது சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...
Read more