விளையாட்டு

ARISSONA நிறுவனம் நடாத்திய மாபெரும் கிரிக்கெட் போட்டி (PHOTOS)

இலங்கை அச்சகத்துறையில் (PRINTING) அரசனாக வளர்ந்துவரும் ARISSONA நிறுவனம் அண்மையில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது....

Read more

டைக்குவாண்டோ போட்டியில் தங்கம் வென்ற இரத்தினபுரி தமிழ் மாணவன் (PHOTOS)

தெற்காசிய சர்வதேச டைக்குவாண்டோ போட்டியில் இரத்தினபுரியைச் சேர்ந்த எம்.கவிந்து பிரசாத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கொழும்பு - சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற டைக்குவாண்டோ போட்டியிலேயே அவர்...

Read more

ஓய்வை அறிவித்தார் இமாட் வசிம்

பாகிஸ்தான் அணியின் பிரபல வீரர் இமாட் வசிம், அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வூ பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வூ பெறும்...

Read more

தனுஷ்க குணதிலக்கவிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு

யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான விசாரணைகளை, அவுஸ்திரேலியா பொலிஸார் அசாதாரணமாக முன்னெடுத்துள்ளதாக...

Read more

மாலன் மெமுவேலிற்கு 6 ஆண்டு கால தடை

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மாலன் மெமுவேலிற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 6 ஆண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில்...

Read more

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் மன்னிப்பு கோரினேன் – மனம் திறந்தார் ரணில் விக்ரமசிங்க (VIDEO)

இலங்கை கிரிக்கெட்டை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜேஷா நிர்வகிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். இந்தியாவின் தனியார் தொலைக்காட்சி சேவையொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே...

Read more

இலங்கை கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட $55000திற்கு நடந்தது என்ன?

இலங்கையில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் மைதான ஊழியர்களுக்காக வழங்கப்பட்ட 55000 அமெரிக்க டொலருக்கு என்ன நேர்ந்தது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி...

Read more

ஸ்ரீலங்கா கிரிக்கெட் பிரச்சினைக்கான காரணத்தை வெளியிட்டார் ஜனாதிபதி

இரண்டு குழுக்களுக்கு இடையில் காணப்பட்ட பிரச்சினையே ஸ்ரீலங்கா கிரிக்கெட் தற்போது எதிர்நோக்கியுள்ள முறுகலுக்கு காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். பாராளுமன்றத்தில் இன்று...

Read more

திருநங்கைகளுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ICC தடை

ஆண்களாக பிறந்து, மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடும் திருநங்கைகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளது. பெண் வீராங்கனைகளின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக...

Read more

BREAKING NEWS :- ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் ICC எடுத்த அதிரடி தீர்மானம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தடை செய்வதற்கு நவம்பர் மாதம் 10ம் திகதி எட்டப்பட்ட தீர்மானத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் அஹமதாபாத்தில்...

Read more
Page 1 of 40 1 2 40