Tag: கொரோனா

கொழும்பில் கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறார்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 40 சிறார்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவிக்கின்றார். நாளொன்றிற்கு சுமார் 10 ...

Read more

இலங்கையில் ஒமிக்ரோனின் கோரத் தாண்டவம் ஆரம்பமாகும் காலம் வெளியானது

ஒமிக்ரோன் வைரஸ் பிறழ்வானது, எதிர்வரும் இரு வாரங்களில் நாட்டின் பிரதான வைரஸ் பிறழ்வாக மாற்றமடையும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுக்கின்றது. சுகாதார அமைச்சின் கொரோனா வைரஸ் ...

Read more

இன்புளுவன்ஸா + கொரோனா = ப்லோரோனா l முதல் நோயாளர் அடையாளம் காணப்பட்டார்

இன்புளுவன்ஸா மற்றும் கொரோனா வைரஸ் ஒரே நேரத்தில் தொற்றுக்குள்ளானால், ஏற்படும் நோய் தொற்று தொடர்பில் வைத்திய நிபுணர்கள் அடையாளம் கண்டுக்கொண்டுள்ளனர். இந்த நோய்க்கு "ப்லோரோனா" என பெயரிடப்பட்டுள்ளதாக ...

Read more

அதிவுயர் ஆபத்தான கொவிட் ஒமிக்ரோன் l WHO பெயர் சூட்டியது

தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொவிட் வைரஸ் புறழ்விற்கு, உலக சுகாதார ஸ்தாபனம் பெயர் சூட்டியுள்ளது. இதன்படி, இந்த புதிய வைரஸ் புறழ்விற்கு "ஒமிக்ரோன்" (OMICRON) என ...

Read more

பாடசாலைகள் நாளை (22) முதல் வழமைக்கு l யார்? யார்? பாடசாலைக்கு செல்ல கூடாது?

நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை (22) முதல் ஆரம்பமாகின்றன. இதன்படி, 6ம் தரம் முதல் 9ம் தரம் வரையான ...

Read more

30ம் திகதிக்கு பின்னர் நாடு தொடர்ந்தும் முடக்கப்படுமா? – ஜனாதிபதி செயலணி இன்று (27) கூடுகின்றது

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா? அல்லது 30ம் திகதியுடன் தளர்த்துவதா? என்பது தொடர்பில் இன்றைய தினம் (27) தீர்மானம் எட்டப்படவுள்ளதாக ...

Read more

30ம் திகதிக்கு பின்னரும், முடக்க நிலை தொடருமா? – சுகாதார அமைச்சர் வெளியிட்ட கருத்து

நாடு முடக்கப்பட்டுள்ள காலப் பகுதியை நீடிப்பதற்கு அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டை முடக்குமாறு ...

Read more

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்குள் வந்த நபர்

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில், இலங்கைக்குள் பிரவேசித்து தலைமறைவாக இருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முள்ளியாவெளி பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ...

Read more

கொவிட் தொற்றாளர்களை சிகிச்சைகளுக்கு ஈடுபடுத்தும் நடைமுறையில் மாற்றம்

களுத்துறை மாவட்டத்தை கேந்திரமாக கொண்டு, கொவிட் தொற்றாளர்களை சிகிச்சைகளுக்காக அனுப்பும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். நேற்றைய தினம் முதல் ...

Read more

NEWS JUST IN :- வெளிநாடுகளிலிருந்து வருகைத் தர தடை

வெளிநாடுகளிலிருந்து எதிர்வரும் 21ம் திகதி நள்ளிரவு முதல் எந்தவொரு பயணியும் இலங்கைக்கு வருகைத் தர முடியாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ...

Read more
Page 1 of 9 1 2 9