Tag: மாளிகாவத்தை

இந்தியாவிலிருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்காக இலங்கை அரசாங்கம் என்ன செய்யும்?

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருதல் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைள் தொடர்பில், சென்னையில் ...

Read more

புதிதாக இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

நாட்டில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும் மற்றும் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் பகுதிகள் தொடர்பிலான தகவல்களை கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ...

Read more

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளும், ஊரடங்கு தொடரும் பகுதிகளும்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலை முதல் தளர்த்தப்பட்டுள்ளது. கடும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக சுகாதார ...

Read more

இலங்கை:- ஜனாஸாக்களை பொறுப்பேற்க மறுத்த முஸ்லிம்கள் – பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் நபர்களின் ஜனாஸாக்களை பொறுப்பேற்க முஸ்லிம்கள் மறுப்பு தெரிவித்த சில சம்பவங்கள் கொழும்பில் பதிவாகியுள்ளன. கடந்த சில தினங்களில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, ...

Read more

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகள்

தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்களின் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படவுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையத்தின் ...

Read more

கொழும்பு, கம்பஹா பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட இடங்கள்

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 6 பொலிஸ் பிரிவுகளுக்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை முதல் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் பொரள்ளை, ...

Read more

கொழும்பில் ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகள்? – நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்?

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நான்கு பொலிஸ் பிரிவுகளுக்கான கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, பொரள்ளை, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை மற்றும் ...

Read more

மேல் மாகாணத்திற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தல் – மேலும் 6 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.

மேல் மாகாணத்திற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நேற்று நள்ளிரவு முதல் தளர்த்தப்பட்டுள்ளன. மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கும், மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கும் விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ...

Read more

நால்வரின் உயிரிழப்புடன், கொவிட் மரணங்கள் 45ஆக அதிகரித்தது

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு 10 - மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 68 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் ...

Read more