இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 12ஆம் திகதி மேலும் இரண்டு கொவிட் மரணங்கள் உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
Read moreகினிகம மற்றும் அக்பர் நகர் பகுதிகளில் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக மஹர சுகாதார வைத்திய அதிகாரி நிஹால் கமகே தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் முறையே கினிகம மற்றும்...
Read moreகொவிட்-19 பெருந் தொற்று பரவல் காரணமாக பிரகடணப்படுத்தப்பட்ட சர்வதேச அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது. மூன்று ஆண்டுகளின் பின்னர் இந்த அவசர...
Read moreகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கம்பஹா மாவட்டத்தின் மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த இரண்டு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய...
Read moreஇலங்கையில் கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் கொவிட் தொற்றுக்கு இலக்கான 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். 30...
Read moreஇலங்கையில் நாளாந்தம் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றமை குறித்து சுகாதார அமைச்சு முறையான விசாரணைகளை நடத்த வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்...
Read moreநீண்ட நாட்களின் பின்னர் மூன்று கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர். இந்த மூன்று தொற்றாளர்களும் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூன்று...
Read moreஇந்தியாவில் திடீரென கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 5,880 புதிய கொவிட் தொற்றாளர்கள்...
Read moreகேகாலை மாவட்டத்திலிருந்து மூன்று கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக எல்லையில் இந்த கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, கொவிட்-19...
Read more2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி இரண்டு கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. (TrueCeylon)
Read more