தேசிய புலனாய்வு பிரிவுடன் ஒன்றிணைந்த வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய சமூக புலனாய்வு பிரிவு, தனது கடமைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவிக்கின்றார்....
Read moreஇந்திய அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்றைய தினம் இலங்கை அணி படுதோல்வி அடைந்தமை குறித்து, இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு மற்றும் பயிற்றுவிப்பாளர்களிடம் வினவ...
Read moreபாடசாலை மாணவர்களுக்கு அரச அச்சக திணைக்களத்தின் ஊடாக 30 வீத சலுகை அடிப்படையில் அப்பியாச கொப்பிகளை இன்று (02) முதல் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என அதன்...
Read moreஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மாளிகையில்...
Read moreமூன்றாம் இணைப்பு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 302 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. இந்திய நிர்ணயித்த 358 என்ற வெற்றி இலக்கை நோக்கி...
Read moreஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 14 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்....
Read moreஇலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியது மலையக மக்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். கொழும்பு - சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் மலையக மக்களின் 'நாம் -...
Read moreமலையக மக்களுடன் இந்திய அரசாங்கம் எந்நேரமும் இருக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கின்றார். கொழும்பு - சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்றுவரும்...
Read moreமலையக மக்கள் இலங்கைக்கு வருகைத் தந்து 200 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு "நாம்-200" நிகழ்ச்சி கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது இந்த...
Read moreபொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு லங்கா சதொச தீர்மானித்துள்ளது. இதன்படி, பால் மா பக்கெட்டின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சதொசவினால் விநியோகிக்கப்படும் 400 கிராம் பால் பக்கெட்டின் விலை...
Read more