இலங்கைக்கு வருகை தந்துள்ள ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் குருஜியை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வரவேற்றுள்ளார். கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக ...
Read moreநாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும்...
Read moreமுள்ளிவாய்க்கால் நினைவாக இன்று (18) காலை வெள்ளவத்தை கடற்கரையில் ஒரு குழுவினர் நினைவேந்தல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த இடத்திற்கு வந்த மற்றொரு குழுவினர் இதற்கு எதிர்ப்பு...
Read moreஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தோனேஷியா நோக்கி இன்று பயணித்துள்ளார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே அவர்...
Read moreகிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஆளுநராக பொறுப்பேற்று இன்றுடன் 1 வருடங்கள் நிறைவடைந்துள்ளது அவர் தனது பணிகளை சிறப்பாக முன்னெடுத்தமைக்காகவும் தொடர்ந்தும் ஆளுநர் செந்தில் தொண்டமான்...
Read moreரத்துபஸ்வல மக்கள் வெலிவேரிய பிரதேசத்தில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில், பாதுகாப்பு பிரிவினர் நடாத்திய துப்பாக்கி பிரயோகத்தின் போது, மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்த நால்வர் விடுதலை...
Read moreமின்சார கட்டணத்தை குறைக்கும் விகிதத்தை எதிர்வரும் ஜுலை மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. அதனைத் தொடர்ந்து, மின்சார கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்...
Read moreதற்காலிகமாக நேற்றைய தினம் மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதி மீண்டும் இன்று (17) காலை திறக்கப்பட்டுள்ளது. கடும் பொலிஸ் கண்காணிப்பின் கீழ் இந்த வீதியூடான போக்குவரத்து...
Read moreஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரியை அறவிடுமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடிதமொன்றின் ஊடாக...
Read moreகண்டி நகரில் நேற்றைய தினம் (16) பெய்த கடும் மழையினால், கண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியமைக்கு, சட்டவிரோத கட்டிட நிர்மாணங்கள்...
Read more