இந்தியா மற்றும் கனடா இடையே தூதரக உறவில் சிக்கல் எழுந்திருக்கும் நிலையில், கனடா நாட்டில் விசா வழங்கும் நடைமுறையை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் நிறுத்தியிருக்கிறது. விசா...
Read moreஜனாதிபதி செயலகத்தின் பெயர்ப் பலகையை தமது வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி செயலாளர் சாந்தனி...
Read moreஇந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து...
Read more2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார். பரீட்சைக்கான புதிய திகதியை அடுத்த வாரம்...
Read moreநாட்டிற்காக தேவையேற்படும் பட்சத்தில் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைத்துவ பதவியிலிருந்து விலக தயார் என இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க...
Read moreஇந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துகள் எழுந்தன. அத்துடன் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை உண்பதிலும் மக்களிடையே அச்சமும் எழுந்துள்ளது. இந்தியாவில்...
Read moreஅவிசாவளை - ஹியல தல்துவ பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு 11.15 அளவில் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில்...
Read moreபிங்கிரிய பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை திட்டியதாகக் கூறப்படும் பெண்ணொருவர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹெட்டிபொல நீதவான்...
Read moreஇலங்கையில் விருது வழங்கும் நடவடிக்கை தற்போது வர்த்தகமாக மாறி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. இந்த விருது வழங்கும் செயற்பாடானது, கொழும்பில் மாத்திரமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று...
Read moreஓய்வு பெற்ற இராணுவ பெண் சிப்பாய் ஒருவரை சுற்றுலா விசாவில் டுபாய்க்கு விபச்சாரத்திற்காக அனுப்பிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார்...
Read more