இரண்டாம் இணைப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய இடைகால நிர்வாக குழு, வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இன்று இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி,...
Read moreகொழும்பு - பம்பலபிட்டி ரயில் நிலையத்தை அண்மித்த கரையோர வீதி மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளது. பம்பலபிட்டி ரயில் நிலையத்தை அண்மித்துள்ள மேம்பாலத்தின் திருத்தப் பணிகளுக்காகவே இந்த...
Read moreகாஸா எல்லையிலிருந்து எகிப்து நோக்கி பாதுகாப்பாக சென்ற 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். கட்டாரிலிருந்து கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை இவர்கள்...
Read moreஇரத்தினபுரி - எம்பிலிபிட்டி பிரதான வீதியின் பலவின்ன பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால், இரத்தினபுரி - எம்பிலிபிட்டி பிரதான வீதியின் பலவின்ன பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது...
Read moreஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை...
Read moreஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா, தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்த நிலையில்,...
Read moreகொழும்பின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று (04) முதல் நாளை (05) வரை 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது. இதன்படி, கொழும்பு...
Read moreலிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய விலை விபரம் 01. 12.5 கிலோகிராம்...
Read moreஇலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்விக்கான பொறுப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக குழுவும், தேர்வு குழுவும் ஏற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை...
Read moreஹமாஸ் அமைப்பினால் பணய கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்பட்ட சுஜித் யடவர பண்டார என்ற இலங்கை பிரஜை உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் உறுதிப்படுத்தியதாக இஸ்ரேலுக்கான இலங்கை...
Read more