நாளை அதிகாலை 4 மணி முதல் அமுலாகும் வகையில் 12 மாவட்டங்களை சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் நீண்ட நாட்களுக்குப்பிறகு நாடளாவிய ரீதியில் நாளைய தினம் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post