நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 7ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், அந்த பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இதன்படி, எதிர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமலில் இருக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.
Discussion about this post