குருநாகல் − கனேவத்த பகுதியிலுள்ள தித்வலேகல கிராம உத்தியோகத்தர் பிரிவு, உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post