Sunday, February 5, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home Breaking News

ஜனாதிபதியின் விசேட சந்திப்பு முடிவடைந்தது – மிக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ரக்சிகன் by ரக்சிகன்
April 16, 2022
in Breaking News, இலங்கை, கொவிட்-19, பிரதான செய்தி
Reading Time: 1 min read
ஜனாதிபதியின் விசேட சந்திப்பு முடிவடைந்தது – மிக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
1.5k
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
ADVERTISEMENT

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், முன்னாள் அமைச்சர்களுடன் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, புதிய அமைச்சரவை நாளை மாலை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாமல் ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ , சமல் ராஜபக்ஸ, ஷசிந்திர ராஜபக்ஸ ஆகியோர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்காதிருக்க தீர்மானம் எட்டியுள்ளனர்.

அத்துடன், இந்த ஆட்சியை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்ல தாம் அமைச்சு பொறுப்புக்களை ஏற்காதிருக்க முன்னாள் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளனர்.

பதவி காலம் முடியும் வரை தாம் பதவியில் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய ஆட்சியை அமைக்க எதிர்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

எனினும், எதிர்கட்சியினர் முன்வராதமையினாலேயே, புதிய அமைச்சரவை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். (TrueCeylon)

Previous Post

ஒருவார காலம் முடக்கப்படுமா இலங்கை?

Next Post

புதிய அமைச்சரவை இன்று அல்லது நாளை – பதவிகளை ஏற்க மறுக்கும் முன்னாள் அமைச்சர்கள்

Next Post
BREAKING NEWS :- அனைத்து அமைச்சர்களும் பதவி விலகினர் – மஹிந்த பதவி விலகுவாரா?

புதிய அமைச்சரவை இன்று அல்லது நாளை - பதவிகளை ஏற்க மறுக்கும் முன்னாள் அமைச்சர்கள்

Flash News

  • அரச ஊழியர்களுக்கு கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்த தடையா?

    கையடக்கத் தொலைபேசிகளுக்கு கடுமையான சட்டம் l காரணம் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- பெட்ரோல் விலை சடுதியாக அதிகரிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • அரச ஊழியர்கள் குறித்து அரசு அதிரடி தீர்மானம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • 2022 (2023) G.C.E (O/L) பரீட்சார்த்திகளுக்கு இன்று முதல் புதிய வழிமுறை ஆரம்பம் l 28ம் திகதி வரை மாத்திரமே

    0 shares
    Share 0 Tweet 0
  • நீச்சல் தடாகத்தில் கண்டெடுக்கப்பட்ட வர்த்தகரின் சடலம் – வெளியான தகவல்கள் (முழு விபரம் இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved