Tag: வடமத்திய

புரவிக்கு இனி என்ன நடக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்

புரவி சூறாவளி மன்னார் மற்றும் பூநகரி நகரங்களுக்கு இடையிலான நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. புரவி சூறாவளி தற்போது நாட்டை விட்டு, வெளியேறுவதாகவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது. சூறாவளி ...

Read more

புரவி சூறாவளி :- தற்போது நிலைமை என்ன? (PHOTOS/LIVE BROADCAST)

இலங்கைக்குள் ஊடுருவ புரவி சூறாவளி, மன்னார் வளை குடாவை நோக்கி படிப்படியாக நகர்ந்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதனால் எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்கு நாட்டின் ...

Read more

(LIVE BROADCAST) இலங்கையை நெருங்கியது புரவி (VIDEO)

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள புரவி சூறாவளி, தற்போது இலங்கையை அண்மித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. திருகோணமலையிலிருந்து கிழக்கு திசையாக சுமார் 140 கிலோமீற்றர் தொலைவில் தற்போது ...

Read more

புரவி சூறாவளி இலங்கையை நோக்கி

வங்காள விரிகுடாவின் ஏற்பட்ட தாழமுக்கம், தற்போது வலுவடைந்து, சூறாவளியாக மாற்றமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. புரவி என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி, திருகோணமலையிலிருந்து கிழக்கு திசையாக சுமார் ...

Read more