Tag: பிரதமர்

அவுஸ்திரேலியா செல்ல ஓர் அறிய சந்தர்ப்பம் – அறிவிப்பை வெளியிட்டார் அவுஸ்திரேலிய பிரதமர்

கல்வி கற்றல் மற்றும் தற்காலிக தொழில் வாய்ப்புக்களுக்கான எதிர்பார்ப்புடன் உள்ளவர்களுக்கு தமது நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். தமது ...

Read more

LIVE :- மத்திய அதிவேக வீதி மக்கள் பாவனைக்கு திறப்பு l நேரலை (VIDEO)

மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம் (அத்துகல்புர நுழைவாயில்) மக்கள் பாவனைக்காக (15) இன்று திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ...

Read more

இந்தியாவிலிருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்காக இலங்கை அரசாங்கம் என்ன செய்யும்?

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருதல் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைள் தொடர்பில், சென்னையில் ...

Read more

“சிலரின் பிரஜாவுரிமையை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி கருத்து”

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூறுவோரின் பிரஜாவுரிமையை கூட, தேவை ஏற்படும் பட்சத்தில் ரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். களனி கேபள் ...

Read more

ஜனவரியில் உருவாகின்றது ‘தமிழ் பொதுநலவாயம்’

எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள தமிழ்க் கலாசார மாநாட்டில் 'தமிழ் பொதுநலவாயம்' அல்லது 'தமிழ் காமன்வெல்த்' என்ற அமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக தமிழ் வர்த்தக சங்கம் ...

Read more

கண்டி அதிவேக வீதியின் முதல் கட்டத்தை திறக்கும் திகதி அறிவிப்பு

கண்டி அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதியை எதிர்வரும் 28ம் திகதி திறக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ...

Read more

இலங்கை தேசியக் கொடியை முகக் கவசமாக அணிந்தார் கிஹானி இன்பென்டினோ

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், இன்றைய தினம் நாட்டிற்கு வருகைத் தந்த கிஹானி இன்பென்டினோ, இலங்கை ...

Read more

”சௌமியமூர்த்தி தொண்டமானின்” யாரும் கண்டிரா படங்களும், அவரது கையெழுத்தும் (PHOTOS)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 108வது ஜனன தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்தியாவின் புதுக்கோட்டை - புதூர் பகுதியில் ராஜ பரம்பரையில், ...

Read more

மஹிந்த அமைதியை களைய வேண்டும் – மனோ கணேசன் விடுத்த கோரிக்கை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அமைதியை களைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார். 2005ம் ...

Read more

மஹிந்த ராஜபக்ஸவின் பங்களாதேஷ் விஜயத்தின் புகைப்பட தொகுப்பு (PHOTOS)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷிற்கு இன்று சென்றுள்ளார். பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரதமரின் ...

Read more
Page 1 of 3 1 2 3