Tag: சிறைச்சாலை

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்களுக்கும், வேறு சில கைதிகளுக்கும் இடையில் மோதல்

பதுளை சிறைச்சாலைக்குள் நேற்று மாலை மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்து, பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்;. இந்த மோதல் சம்பவம் தொடர்பில் ...

Read more

ரஞ்ஜனிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மீட்பு

வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க வசமிருந்து கையடக்கத் தொலைபேசியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் ...

Read more

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் மேஜர் அஜத் பிரசன்ன (VIDEO)

சிறைச்சாலைகள் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தான் தொடர்ச்சியாக குரல் எழுப்புவதாக மேஜர் அஜித் பிரசன்ன தெரிவிக்கின்றார். சிங்கள யூடியூப் சேனல் ஒன்றிற்கு வழங்கிய ...

Read more

மஹர கைதிகளின் வைத்தியசாலை அறிக்கைகள் காணாமல் போயுள்ளதாக தகவல்

மஹர சிறைச்சாலை மோதலின் போது காயமடைந்து, ராகமை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற கைதிகளின் அறிக்கைகள் காணாமல் போயுள்ளதாக வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள் சார்பில் ...

Read more

சிறைச்சாலைகளிலிருந்து அவசரமாக விடுதலையான 7479 பேர்

இந்த மாதம் முதலாம் திகதி முதல் 17ம் திகதி வரையான காலம் வரை 7479 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்டவர்களில் 551 ஆண் கைதிகளும், 13 ...

Read more

மஹர சிறைச்சாலை விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது

மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் வழக்கு விசாரணை இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் ...

Read more

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்வது குறித்து அவதானம்?

மரண தண்டனை விதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலையில் ஒழுக்கத்துடன் செயற்பட்ட கைதிகளை விடுதலை செய்வது குறித்து சிறைச்சாலைகள் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ...

Read more

மஹர சிறைச்சாலையின் சேதம் 100 கோடி? – ஆவணங்கள் முழுமையாக தீக்கிரை

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பத்தில், சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, சுமார் 100 கோடி ரூபா வரை சேதம் ஏற்பட்டிருக்கலாம் ...

Read more

பிள்ளையான், பிரேமலால், துமிந்த அரசியல் கைதிகள் – விடுதலை செய்யப்பட வேண்டும் – ஜோன்ஸ்டன் கோரிக்கை

அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டு, சிறைத் தண்டனை அனுபவித்து வருவோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் ...

Read more

மஹர கைதிகளுக்கு என்ரிஜன் பரிசோதனை

மஹர சிறைச்சாலையிலுள்ள அனைத்து கைதிகளுக்கும் கொவிட் என்ரிஜன் பரிசோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ...

Read more
Page 1 of 3 1 2 3