Tag: இரத்தினபுரி

இறக்குவானைக்குள் புகுந்த கொவிட் – உருவானது புதிய கொத்தணி

இரத்தினபுரி - இறக்குவானை பகுதியில் கொவிட் கொத்தணியொன்று உருவாகியுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது. இதன்படி, இறக்குவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 28 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று ...

Read more

கல்வியை கட்டியெழுப்ப, கொவிட்-19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி நடவடிக்கை எடுத்ததா? – ஜோசப் ஸ்டாலினின் பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையில் கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக பின்னடைவை சந்தித்துள்ள கல்வி கட்டமைப்பை, மீள கட்டியெழுப்புவது தொடர்பில், கொவிட்-19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இதுவரை கவனம் செலுத்தவில்லை என ...

Read more

இரத்தினபுரியிலுள்ள பல அங்கத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஐ.தே.க (PHOTOS)

ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படும் இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர்கள் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ...

Read more

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய MOBILE APP

இலங்கைக்கு வருகைத் தருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய கையடக்கத் தொலைபேசி ஆப் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது. விஸா அனுமதியை ...

Read more

இரத்தினபுரியில் 2 கொவிட் உயிரிழப்புக்கள்

இலங்கையில் மேலும் இரண்டு கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 215ஆக அதிகரித்துள்ளது. குறித்த இரண்டு ...

Read more

WEATHER JUST IN: நீரில் மூழ்கியது கொழும்பு பிரதான வீதி – கொழும்புக்கான போக்குவரத்து முழுமையாக பாதிப்பு (VIDEO)

கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளமையினால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். அவிசாவளை - பானகாம பகுதி கடந்த சில மணிநேரமாக நீரில் ...

Read more

மேல் மாகாணத்தில் குறைவடைந்த கொவிட் தொற்று – ஏனைய மாவட்டங்களின் நிலைமை

இலங்கை: மேல் மாகாணத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணித்தியாலங்களில் ...

Read more

2021ம் ஆண்டு ஆரம்பத்தில் முடக்கப்பட்டுள்ள 63 பகுதிகள்

8 மாவட்டங்களைச் சேர்ந்த 63 பகுதிகள் மூடப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, மொனராகலை, திருகோணமலை ...

Read more

அதிக அச்சுறுத்தலாக மாறி வரும் மலையகம் – முழுமையான விபரம்

மேல் மாகாணத்திற்கு அடுத்ததாக, மத்திய மாகாணமே கொவிட் தொற்றினால் அதிக அச்சுறுத்தலான மாகாணமாக காணப்படுகின்றது. மத்திய மாகாணத்தில் நேற்றைய தினம் (28) வரை 2,014 கொவிட் தொற்றாளர்கள் ...

Read more

கொவிட் அச்சுறுத்தல் – 90 பகுதிகள் முடக்கம்

நாட்டிலுள்ள 11 மாவட்டங்களிலுள்ள 90 பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, அம்பாறை, மாத்தறை, காலி, இரத்தினபுரி, ...

Read more
Page 1 of 3 1 2 3