தரம் 5 இற்கு கீழ் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார் .(TrueCeylon)
தரம் 5 இற்கு கீழ் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார் .(TrueCeylon)
Discussion about this post