பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பொது சேவை ஆணையத்தின் செயலாளரின் உத்தரவுக்கமைய, பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவால் இந்த பதவி உயர்வு இன்று வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post