புதிய பொலிஸ் ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (16) காலை வரை பொலிஸ் ஊடக பேச்சாளராக பணியாற்றியிருந்தார்.
Discussion about this post