இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்தார்.
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்தார்.
Discussion about this post