கொரோனாவால் நேற்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இததையடுத்து கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,884 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 13 பேர் ஆண்கள் எனவும் எஞ்சிய 6 பேர் பெண்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.