கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கிளிநொச்சி – இரணைதீவை அரசாங்கம் தேர்ந்தெடுத்திருப்பது தொடர்பில் மனோ கணேசன் கருத்து வெளியிட்டுள்ளார்.
“அரசாங்கத்தின் இந்த தீர்மானமானது ஒரே கல்லில் இரண்டுக்கு மேற்பட்ட மாங்காய்களை அடிக்கவே, இரணைதீவை தெரிவு செய்துள்ளார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து தமிழ் பேசும் மக்கள் நிதானமாக இதை அணுக வேண்டும். என்றும் அவர் கூறினார்.
Discussion about this post