Tuesday, October 3, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

மஹிந்த அமைதியை களைய வேண்டும் – மனோ கணேசன் விடுத்த கோரிக்கை

admin by admin
August 20, 2021
in இலங்கை, கொவிட்-19, கொவிட்−19
Reading Time: 1 min read

trueceylon.lk

251
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அமைதியை களைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் ‘பேரிடர் மேலாண்மை சட்டம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் நினைவுப்படுத்தினார்.

இந்த சட்டத்தின் பிரகாரம், பேரிடர் மேலாண்மை குழுவொன்றை ஏற்படுத்தக்கூடிய பொறிமுறை, அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்;.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர், 15 அமைச்சர்கள் மற்றும் 5 எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு இந்த குழுவை செயற்படுத்த முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு குழுவின் ஊடாக, இந்த அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்..

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இந்த செயற்பாடுகளில் முழுமையாக விலகியுள்ளதாகவும், பிரதமர் விழித்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். (TrueCeylon)

Tags: #அமைச்சர்எதிர்கட்சித் தலைவர்ஐக்கிய மக்கள் சக்திஜனாதிபதிதமிழ் முற்போக்கு கூட்டணிபிரதமர்பிரதமர் மஹிந்த ராஜபக்ஸமனோ கணேசன்மஹிந்த ராஜபக்ஸராஜபக்ஸ
Previous Post

ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரை

Next Post

“எரிபொருள் தட்டுப்பாடு” உதய கம்மன்பில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

Next Post

“எரிபொருள் தட்டுப்பாடு” உதய கம்மன்பில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

Discussion about this post

Flash News

  • கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

    மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- தனுஷ்க குணதிலக்க மீதான பாலியல் குற்றச்சாட்டு – தீர்ப்பை அறிவித்தது அவுஸ்திரேலிய நீதிமன்றம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுபானசாலைகள் நாளை (03) பூட்டு

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- சினோபெக் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்தது

    0 shares
    Share 0 Tweet 0
  • பூதாகரமாக வெடிக்கும் நீதிபதி விவகாரம்! ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு…

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved