இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொகஹாகொடுவ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அகலவத்த கிராமமும்,அரஸ்கம கிராமமும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன .
அதேவேளை மாத்தளை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 07 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.(TrueCeylon)
Discussion about this post