தனது ஓய்வை அறிவித்து, இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், இறுதி விக்கெட்டை கைப்பற்றி, 800 விக்கெட்களை கைப்பற்றி சாதனை வீரன் என்ற பெருமையை தன்வசப்படுத்திய இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சூழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இன்று தனது சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். (TrueCeylon)
Today is a memorable day, when I retired from my cricketing career after securing 800 test wickets pic.twitter.com/OEu0JYZGZ3
— Muthiah Muralidaran (@Murali_800) July 22, 2021
Discussion about this post