Notice: Trying to get property 'end' of non-object in /home/trueceylon/public_html/wp-content/themes/jnews/class/ContentTag.php on line 36
கொழும்பு − டாம் வீதியில் பயணப் பையொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம், குருவிட்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட DNA மாதிரியுடன், கொலை செய்யப்பட்ட பெண்ணின் DNA மாதிரி ஒத்து போவதாக அரச மேலதிக இரசாயண பகுப்பாளர் D.L.H.W.ஜயமான்ன தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
Discussion about this post