Friday, December 1, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

வத்தளை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக கைதான தம்பதி – விசாரணை தீவிரம்

admin by admin
March 17, 2021
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
251
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

வத்தளை – ஹேக்கித்த வீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிற்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய தம்பதியினர் வத்தளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் (15) கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை – மூதூர் பகுதியைச் சேர்ந்ததாக கூறப்படும் குறித்த தம்பதியினரை கைது செய்யும் போது, சந்தேகநபர்களிடம் தேசிய அடையாளஅட்டை இருக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிற்கு வருகைத் தந்தமைக்கான உரிய காரணத்தை வெளிப்படுத்த, சந்தேகநபர்கள் தயங்கியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சந்தேகநபர்களிடம் விசாரணைகளை நடத்துவதற்காக அரச புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகில் தமது பயணப் பையை, முச்சக்கரவண்டி சாரதியொருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக சந்தேகநபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

அதன்பின்னர், வேறொரு முச்சக்கரவண்டியில் வருகைத் தந்த தம்மை, குறித்த முச்சக்கரவண்டி சாரதி, வத்தளை பகுதியில் விட்டு சென்றுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தம்பதியினரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, மூதூர் பொலிஸாரின் உதவியை வத்தளை பொலிஸ் அதிகாரிகள் நாடியுள்ளனர். (TrueCeylon)

Tags: இலங்கைகம்பஹாகிறிஸ்தவ தேவாலயம்கொழும்புதிருகோணமலைதெஹிவளைமூதூர்வத்தளைஹேக்கித்த
Previous Post

கண்ணீர் சிந்திய இறக்குவானை யுவதி – தொடரும் விசாரணைகள் (VIDEO)

Next Post

இலங்கை உலகக் கிண்ணத்தை கைப்பற்றி இன்றுடன் 25 வருடங்கள் – (ஒரு பார்வை)

Next Post

இலங்கை உலகக் கிண்ணத்தை கைப்பற்றி இன்றுடன் 25 வருடங்கள் - (ஒரு பார்வை)

Discussion about this post

Flash News

  • BREAKING NEWS :- சிபேட்கோ எரிபொருள் விலையை அதிகரித்தது

    BREAKING NEWS :- இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

    0 shares
    Share 0 Tweet 0
  • காணாமல் போன முத்தையாபிள்ளை தேவராஜை தேடும் உறவினர்கள் (PHOTOS)

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அவசர நீர்வெட்டு

    0 shares
    Share 0 Tweet 0
  • தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு – முழு விபரம் இணைப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- G.C.E (O/L) பெறுபேறுகள் வெளியாகின

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved