Sunday, February 5, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

அடுத்த மூன்று வருடம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்து

ரக்சிகன் by ரக்சிகன்
January 7, 2022
in இலங்கை, பிரதான செய்தி
Reading Time: 1 min read
அடுத்த மூன்று வருடம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்து

PHOTO CREDIT :- PMD

717
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
ADVERTISEMENT

கொவிட் தொற்று பரவல் காரணமாக இழந்த இரண்டு வருடங்கள் தொடர்பில் சிந்திக்காமல், உறுதியளிக்கப்பட்ட பொறுப்புக்களை அடுத்த மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

மொனராகலை – சியம்பலாண்டுவ மஹா வித்தியாலயத்தில் இன்று (07) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள 30 அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்கி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு முழு ஆதரவை வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, எதிர்கால சந்ததியினருக்கு நஞ்சற்ற உணவை வழங்குவதற்காக, நாட்டில் பசுமை விவசாயத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி, விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். (TrueCeylon)

Tags: #அமைச்சர்கொவிட்கொவிட் 19கொவிட் வைரஸ்கொவிட்−19கொவிட்19கோட்டாபய ராஜபக்ஸசியம்பலாண்டுவஜனாதிபதிபாராளுமன்ற உறுப்பினர்மொனராகலைவிவசாயி
Previous Post

இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு – BBC உலக சேவை வெளியிட்ட செய்தி (VIDEO)

Next Post

கொவிட் இலத்திரனியல் அடையாளஅட்டை எப்போது கிடைக்கும்? – வெளியானது தகவல் (VIDEO)

Next Post
கொவிட் இலத்திரனியல் அடையாளஅட்டை எப்போது கிடைக்கும்? – வெளியானது தகவல் (VIDEO)

கொவிட் இலத்திரனியல் அடையாளஅட்டை எப்போது கிடைக்கும்? - வெளியானது தகவல் (VIDEO)

Flash News

  • அரச ஊழியர்களுக்கு கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்த தடையா?

    கையடக்கத் தொலைபேசிகளுக்கு கடுமையான சட்டம் l காரணம் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- பெட்ரோல் விலை சடுதியாக அதிகரிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • அரச ஊழியர்கள் குறித்து அரசு அதிரடி தீர்மானம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • 2022 (2023) G.C.E (O/L) பரீட்சார்த்திகளுக்கு இன்று முதல் புதிய வழிமுறை ஆரம்பம் l 28ம் திகதி வரை மாத்திரமே

    0 shares
    Share 0 Tweet 0
  • நீச்சல் தடாகத்தில் கண்டெடுக்கப்பட்ட வர்த்தகரின் சடலம் – வெளியான தகவல்கள் (முழு விபரம் இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved