மே 31 மற்றும் ஜூன் 04 ஆகிய திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறுகிறார்.
மேலும் பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 07 முதல் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி மருந்து, உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி மூலம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post