நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள்பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை 29.07.2022) 131 கொரோனா தொற்றாளார்கள் அடையாளம்...
Read moreஉள்ளக அரங்குகள் மற்றும் வெளி அரங்குகளில் முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயம் கிடையாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம்...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், முன்னாள் அமைச்சர்களுடன் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது பல...
Read moreமுன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், பஷில் ராஜபக்ஸ கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. (TrueCeylon)
Read moreஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பராக் ஒபாமா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,...
Read moreகோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்றங்கள் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் நோய்க்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட MRI ஸ்கேன் மூளையில் தெளிவான மாற்றங்களைக் காட்டியதாக ஆய்வு...
Read moreநாட்டில் தற்போது அமுலில் உள்ள கொவிட் - 19 சுகாதார நடைமுறையை, மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்க சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். இதன்படி,...
Read moreபொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக, இலங்கையில் கொவிட் தொற்று அபாய நிலைமை அதிகரித்துள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரிகள்...
Read moreஇலங்கைக்கு வருகைத்தரும் பயணிகள், பூரண தடுப்பூசியை செலுத்திக்கொண்டிருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு கொவிட் பரிசோதனை அவசியமற்றது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிக்கின்றது. இந்த நடைமுறை...
Read moreஒமிக்ரோன் பிறழ்வுடன் கொவிட் தொற்று முடிவடையும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார். ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொவிட் வைரஸ்...
Read more