இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் என்.நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். திறைசேரியின் செயலாளரினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் பதவியை...
Read moreஅமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தின் மேலே இராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகப்படும்படியாக பறந்து சென்றது. அது சீனாவைச்...
Read moreலிட்ரோ சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.இது குறித்து அறிவிப்பதற்காக லிட்ரோ நிறுவனம் இன்று முற்பகல் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. உலக சந்தையில்...
Read moreகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி...
Read more10 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் ளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி,...
Read moreசங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே, அன்பான நாட்டு மக்களே, உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே, அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர தின...
Read moreபொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்து நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர்...
Read moreதிட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறுமா இல்லையா என்பதை 8ஆம் திகதி அறிவிக்கத் தயார் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஸ்ரீலங்கா...
Read moreபாராளுமன்ற சந்தியில் உள்ள தியத உயனவுக்கு அருகில் தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பலர் இந்த...
Read moreமஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மஹிந்த ராஜபக்ஷ...
Read more