செய்திகள்

இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உயர்கல்வி பயிலும் 1000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இலங்கைக்கு கூறும் செய்தி

அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள்மீது நடாத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிப்பதாகவும், கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழக வளாகத்துக்குள் பொலிஸாரும் இராணுவத்தினரும் அத்துமீறி நுழைந்த சம்பவம்...

Read more

கடன் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவும் வாய்ப்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளன.

அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் உலகளாவிய ஆய்வாளரும்...

Read more

சுயாதீன உள்ளகப்பொறிமுறை கையாளப்படும் என இலங்கை அரசாங்கம் மீண்டும் தெரிவிப்பு

நாட்டின் மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் சுயாதீன உள்ளகப்பொறிமுறைகளின் ஊடாக தீரவுகான இலங்கை உறுதியாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக...

Read more

மத்திய வங்கிக்கு நிர்வாக மற்றும் நிதிசார் தன்னாட்சியை வழங்குவதற்கான ‘இலங்கை மத்திய வங்கி’ சட்டமூலம் பாராளுமன்றத்தில்

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிர்வாக மற்றும் நிதிசார் தன்னாட்சியை...

Read more

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சிகிரியா விஜயம்

இலங்கையின் கலாச்சார, பாரம்பரியம் தனக்கு ஆச்சரியமளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் பிரசித்திபெற்ற சுற்றுலா தளங்களுக்கு...

Read more

நாட்டின் மனித உரிமை மீறல்கள், அடக்குமுறைகள் குறித்து சிவில் சமூக பிரதிநிதிகள் கண்டனம்

இலங்கைக்கான நியுசிலாந்து தூதுவர் இன்று இலங்கையின் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள், பொதுமக்களின் வாழ்வாதார சிக்கல்கள், மனித உரிமை...

Read more

தமிழீழத்தில் ஒடுக்கப்படும் மக்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி

தமிழீழத்தில் ஒடுக்கப்படும் மக்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதுடன் ஒடுக்குமுறைகளைப் பிரயோகிப்பவர்களுக்கு எதிராக செயற்படுவது குறித்து மகிழ்ச்சியடைவதாக பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக...

Read more

மொழிரீதியான தொடர்பானது இந்திய இலங்கை மக்களை பிணைக்கும் ஒரு பாலமாகும்: இந்திய உயர் ஸ்தானிகர்

இந்திமொழியில் பாண்டித்தியம்பெற்ற பத்மஸ்ரீ அமரர் பேராசிரியர் இந்திரா தசநாயக்கே அவர்களின் மகளைசந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கையில் இந்திமொழியின் வளர்ச்சிக்காக பேராசிரியரது பெறுமதிமிக்கபங்களிப்பை நினைவுகூர்ந்தார்....

Read more

ஆட்கடத்தலை தடுக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் ஆட்கடத்தலை தடுக்கவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை திருத்தியமைத்து விதிகளை வலுப்படுத்த தற்போது நடவடிக்கை...

Read more

பிள்ளைகளுக்கு வழங்கும் உணவின் அளவை குறைக்கவேண்டிய நிலையில் பெருமளவு குடும்பங்கள்

தீவிர பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டின் மொத்த சனத்தொகையில் அரைப்பங்கானோர் நாளாந்தம் தமது பிள்ளைகளுக்கு வழங்கும் உணவின் அளவைக் குறைத்துக்கொள்ளவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியிருப்பதாக 'சேவ் த சில்ரன்'...

Read more
Page 1 of 169 1 2 169