நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,508ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. நாட்டில் நேற்றைய தினம் (31) 67 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. கடந்த...
Read moreஆசிரியர் சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிய வருகின்றது. கொவிட் சட்டத்திற்கு அமைய,...
Read moreநாட்டிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை கட்டாயமாக்கும் சட்டம் வகுக்கப்படுகின்றமை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி, கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத நபர்கள்...
Read moreயாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடவைகள் கொவிட் தடுப்பூசி ஏற்றியச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் − சென்.ஜோன்ஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி செலுத்தும் நிலையத்தில்...
Read moreமேல் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் இன்று (01) முதல் அஸ்ட்ரா சேனிகா கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது மருந்தளவு (DOSE) வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இதன்படி, கொழும்பு −...
Read moreமாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார். இதன்படி, பஸ் மற்றும் ரயில்...
Read moreநாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,441ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. நாட்டில் நேற்றைய தினம் (30) 61 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது. கடந்த...
Read moreமாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார். எனினும்,...
Read more7 லட்சத்திற்கும் அதிகமான அஸ்ட்ரா சேனிகா கொவிட் தடுப்பூசிகள் சற்று முன் நாட்டை வந்தடைந்துள்ளன. கொவேக்ஸ் திட்டத்தின் ஊடாக, ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ், 728,460 தடுப்பூசிகள்...
Read moreஒரு மருந்தளவு கொவிட் தடுப்பூசியேனும் பெற்றுக்கொள்ளாதோர், பஸ்களில் பயணிக்கும் போது, சாதாரண பஸ் கட்டணத்தை விடவும் இரண்டு மடங்கான பஸ் கட்டணத்தை அறவிட வேண்டிய நிலைமை ஏற்படும்...
Read more