கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கம்பஹா மாவட்டத்தின் மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த இரண்டு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய...
Read moreஇலங்கையில் கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் கொவிட் தொற்றுக்கு இலக்கான 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். 30...
Read moreஇலங்கையில் நாளாந்தம் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றமை குறித்து சுகாதார அமைச்சு முறையான விசாரணைகளை நடத்த வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்...
Read moreநீண்ட நாட்களின் பின்னர் மூன்று கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர். இந்த மூன்று தொற்றாளர்களும் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூன்று...
Read moreஇந்தியாவில் திடீரென கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 5,880 புதிய கொவிட் தொற்றாளர்கள்...
Read moreகேகாலை மாவட்டத்திலிருந்து மூன்று கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக எல்லையில் இந்த கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, கொவிட்-19...
Read more2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி இரண்டு கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. (TrueCeylon)
Read moreஉலகின் பல நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையும் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்...
Read moreசீனாவில் அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பி.எப்-7 ஒமிக்ரோன் திரிபு, இதுவரை இலங்கையை பாதிக்கவில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியரும், துறைசர்ந்த நிபுணருமான நீலிகா...
Read moreவெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருவோருக்கு விதிக்கப்பட்ட கொவிட் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொவிட் தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்காக கடந்த ஏப்ரல் அமுல்படுத்தப்பட்ட பல சட்டங்கள்...
Read more