பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு, அந்த நாட்டு பொலிஸார் தண்டப்பணம் அறவிட்டுள்ளனர். தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த பிரதமர், பின்புற ஆசனத்திலிருந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்....
Read moreஉலகின் மிக வயதான நபரான பிரெஞ்சு கன்னியாஸ்திரி ஆண்ட்ரே தனது 118வது வயதில் காலமானார். லூசில் ராண்டன் என்ற இயற்பெயர் கொண்ட கன்னியாஸ்திரி ஆண்ட்ரே, 1904ஆம் ஆண்டு...
Read moreஇந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.0 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் 48 கிலோமீட்டர் ஆழத்தில்...
Read moreநேபாள விமான விபத்தில் உயிரிழந்த 68 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர்களில் ஐவர் இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டாம்...
Read moreஇந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை...
Read moreவெளிநாடு வாழ் இந்தியர்களை ஒன்றிணைக்கும் 'பிரவாசி பாரதிய திவாஸ்' (Pravasi Bharatiya Divas) அமைப்பின் 17 வது மகாநாடு ஜனவரி 2023 8ஆம் திகதி முதல் 10...
Read moreமுன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகையின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 5ம் திகதி வத்திகான் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக வத்திகான் அறிவித்துள்ளது. முதலாம் இணைப்பு BREAKING NEWS...
Read moreமியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு, அந்த நாட்டு இராணுவ நீதிமன்றம் மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பல்வேறு விதமான 19...
Read moreஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த், இன்று அதிகாலை கார் விபத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ரிஷப் பந்த் பயணித்த கார், விபத்துக்குள்ளாகும்...
Read moreஉலகின் தலைசிறந்த கால்பந்து வீரராகக் கருதப்படும் பிரேசில் கால்பந்து வீரர் பீலே காலமானார். பிரேசில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது வயது 82வது வயதில்...
Read more