அர்ஜுன் எலோசியஸிற்கு சொந்தமான W.M.மென்டீஸ் நிறுவனத்தின் உற்பத்திகளை மீள ஆரம்பிக்க வழங்கப்பட்ட அனுமதி பத்திரத்தை ரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, அமைச்சரவை இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அறிய முடிகின்றது. (TrueCeylon)
Discussion about this post