மாத்தளையில் ஆவேசமடைந்த ஜீவன் l கடும் வாக்குவாதத்திற்கு பின் தீர்வு (VIDEO)
மாத்தளை - எல்கடுவ - ரத்வத்தை பகுதியில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் வீட்டை உடைத்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு விஜயம் செய்துள்ளார்....
மாத்தளை - எல்கடுவ - ரத்வத்தை பகுதியில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் வீட்டை உடைத்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு விஜயம் செய்துள்ளார்....
சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையினால், எதிர்காலத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள்...
முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரையானது, நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், பிக்கு ஒருவரிடம் தெரிவித்த காணொளி, ட்ரூ சிலோன் கமராவில்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர் என வெளியிடப்பட்டுள்ள செய்தி நகைப்புக்குரியது...
அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி விடுமுறை...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் லிமினி தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. நாமல் ராஜபக்ஸ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். "தந்தையின்...
இலங்கை தேசிய தொலைக்காட்சி சேவைக்கு சொந்தமான சேனல் ஐ தொலைக்காட்சியை லைகா நிறுவனத்திற்கு வழங்கும் யோசனையை அமைச்சரவை நிராகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம்...
பம்பலப்பிட்டி - டுப்ளிகேஷன் வீதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 2...
மீரிகம பகுதியில் ரயிலுடன், கொள்கலன் லொறியொன்று மோதுண்டு இடம்பெற்ற விபத்து காரணமாக வடக்கு மற்றும் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மீரிகம - வில்வத்த பகுதியில் இன்று...
நாடு முழுவதும் தடையின்றி மின்சார விநியோகம் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....