பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி, தென் பிரான்ஸிற்கு விஜயம் செய்து, மக்களை தனித்தனியே சந்திக்க முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையிலேயே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி மீது தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
Emmanuel #Macron giflé à #Tain par un jeune homme qui semble crier “Montjoie Saint-Denis à bas la Macronie”. Un slogan royaliste donc. pic.twitter.com/fkt46m2RI1
— Maxime Macé (@MaskymMace) June 8, 2021
Discussion about this post