நாட்டில் தற்போது கொரோனா, டெங்கு மற்றும் மற்றுமொரு வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதை தெரிவித்துள்ளார்
இதன் காரணமாக யாருக்கேனும், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.