கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய முருத்தெடுவே ஆனந்த தேரர் நியமனமிக்கப்பட்டமைக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மற்றும் நிதி ஆசிரியர் சங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான நான்கு காரணங்களை குறிப்பிட்டு குறித்த சங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மற்றும் நிதி ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: