கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக 09 உயிரிழப்புக்கள் இறுதியாக பதிவாகியுள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோர் தொடர்பான விபரம்.
01.கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 95 வயதான ஆண்ணொருவர்
02.அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 61 வயதான பெண்ணொருவர்
03.குருநாகல் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஆண்ணொருவர்.
04.நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவர்.
05.கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண்ணொருவர்.
06.யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்ணொருவர்.
07.ஹொரணை பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆண்ணொருவர்.
08.குருதெனிய பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஆண்ணொருவர்.
09.மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த 73 வயதான ஆண்ணொருவர்.
Discussion about this post