Thursday, August 18, 2022
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
No Result
View All Result
Home Breaking News

ரணில் விக்ரமசிங்கவிற்காகவா நாடு திறக்கப்படுகின்றது?

June 20, 2021
in Breaking News, இலங்கை
Reading Time: 1 min read
0
SHARES
272
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினராக எதிர்வரும் 23ம் திகதி சத்திய பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற பிரவேசத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கொண்டாட்டங்களை முன்னெடுக்குமாறு கட்சியின் ஆதரவாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா நிலைமை காரணமாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு அமைய, இந்த கொண்டாட்டங்களை முன்னெடுக்குமாறும் கட்சி அறிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவிற்காகவா நாடு திறக்கப்படுகின்றது?

கடந்த ஒரு மாத காலமாக கொவிட் பரவலினால் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை (21) அதிகாலை 4 மணி முதல் எதிர்வரும் 23ம் திகதி நள்ளிரவு வரை பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.

இந்த காலப் பகுதியிலேயே பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க, சத்திய பிரமாணம் செய்துக்கொள்கின்றார்.

ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற பிரவேசத்தை வரவேற்கும் வகையிலா அரசாங்கம் இந்த பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துகின்றது என்ற கேள்வி பலர் மத்தியில் எழுகின்றது.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பினர், கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பேரணியொன்றை நடத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், சிறிகொத்த வீதியை திடீரென செப்பணிட அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இது ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க அப்போதைய அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என அப்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன், அரசியல் ரீதியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சிறந்த நட்பொன்று காணப்படுவதை அனைவரும் அறிவார்கள்.

இவ்வாறான நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் வருகையை கொண்டாடும் வகையிலா நாடு திறக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி  இன்று பலரது மனதிலும் எழுந்துள்ளது. (TrueCeylon)

Previous Post

பல்கலைக்கழ மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Next Post

தென்னை மரங்களை வெட்ட இனி தடை!

Next Post

தென்னை மரங்களை வெட்ட இனி தடை!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள் வெளியானது

இலங்கையில் வேகமாக பரவும் பிரித்தானிய வைரஸ்! அடுத்து வரும் நாட்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

May 13, 2021
இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

January 9, 2021
அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

December 29, 2020

விளையாட்டு விமானங்களை செய்து, பறக்க விட்ட நபருக்கு நேர்ந்த பரிதாப சம்பவம் (VIDEO)

February 15, 2021

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி – தடைகளை தாண்டி தொடர்கின்றது (PHOTOS)

மூழ்கிய இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

இறக்குவானை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா?

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

August 17, 2022
லிட்ரோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி அதிரடி விஜயம் l லிட்ரோ தலைமை பதவியில் திடீர் மாற்றம்

இலங்கை வருகின்றார் கோட்டாபய ராஜபக்ஸ

August 17, 2022
இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

August 17, 2022
மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

August 17, 2022

Recent News

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

August 17, 2022
668
லிட்ரோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி அதிரடி விஜயம் l லிட்ரோ தலைமை பதவியில் திடீர் மாற்றம்

இலங்கை வருகின்றார் கோட்டாபய ராஜபக்ஸ

August 17, 2022
572
இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

August 17, 2022
405
மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

August 17, 2022
322
Trueceylon News (Tamil)

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved