சப்ரகமுவ மாகாணத்திலும், மொனராகலை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் பகுதிகளில் தற்காலிகமாக கடும் காற்றுடனான வானிலை நிலவும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post