உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதே தனது அடுத்த எதிர்பார்ப்பு என இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார்.
எட்டு வருடங்களின் பின்னர் ஆறாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தை நேற்றைய தினம் (11) இலங்கை அணி கைப்பற்றியிருந்தது.
இதையடுத்து டுபாயில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். (TrueCeylon)
தொடர்புடைய செய்தி :- BREAKING NEWS :- ஆசியக் கிண்ணத்தை வென்றது இலங்கை