Thursday, September 21, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

40 வருடங்களின் பின், மாதாந்த கொடுப்பனவு – பிரதமர் நிறைவேற்றிய திட்டம் (PHOTOS)

admin by admin
February 13, 2021
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
234
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

40 வருடங்களுக்கு முன்னர் தனியார்மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று இடம்பெற்றது.

40 வருடங்களுக்கு முன்னர் தனியார் மயப்படுத்தப்பட்ட 3330 ஊழியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை அலரிமாளிகையில் இன்று இடம்பெற்றது.

1980 மற்றும் 1982ம் ஆண்டுகளில் தனியார்மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களில், 10 வருடங்களுக்கு குறைவான சேவை காலத்தையுடைய ஊழியர்களுக்கு, அவர்களது வாழ்நாள் முழுவதும் இவ்வாறு மாதாந்த கொடுப்பனவு பெற உரிமை உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

2020ம் ஆண்டு ஜுலை மாதம் 5ம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, திறைசேரியிலிருந்து புடவை கைத்தொழில் திணைக்களத்திற்கு 95 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.

தான் தொழில் அமைச்சராக கடமையாற்றிய காலப் பகுதியிலிருந்து அவதானம் செலுத்திவந்த ஒரு பிரச்சினைக்கு, தீர்வை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

40 வருடங்களாக நீடித்த பிரச்சினைக்கு, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் எந்தவித பிரச்சினையும் இன்றி தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, புடவை கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் திமுது குலதிலக்க உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர். (TrueCeylon)

Previous Post

இராணுவத்தில் இணையுமாறு தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அழைப்பு (முழு விபரம் இணைப்பு)

Next Post

இலங்கைக்குள் வேறு வீரியம் கொண்ட வைரஸ் உள்ளதா? – இனி 800 தொற்றாளர்கள், 1200ஆக அதிகரிக்கும் அச்சம்

Next Post

இலங்கைக்குள் வேறு வீரியம் கொண்ட வைரஸ் உள்ளதா? - இனி 800 தொற்றாளர்கள், 1200ஆக அதிகரிக்கும் அச்சம்

Discussion about this post

Flash News

  • விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா – சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிய கிண்ண இறுதி போட்டி l இறுதி தருணத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • நிர்வாண வீடியோ, புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு தண்டனை என்ன தெரியுமா?

    0 shares
    Share 0 Tweet 0
  • 10 ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம்! காரணம் என்ன?

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved