கொவிட்−19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மூன்று பிரதான நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மாத்தளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை ஒரு வார காலத்திற்கு மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சேருநுவர மற்றும் ஊவா பரணகம ஆகிய நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)
Discussion about this post