கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு தொகையை வழங்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
கண்டியில் ஊடகவியாளர்கள் மத்தியில் நேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Discussion about this post