மாகாணங்களுக்கு இடையிலான அனைத்து பஸ் சேவைகளும் நிறுத்தப்படுகின்றது.
இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களின் சேவைகள் இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளும் நிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கான போக்குவரத்துக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது
Discussion about this post