கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அமைவாக மேல் மாகாணத்தில் உள்ள க.பொ.தர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் நேற்று (25) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டன.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை நேர்மறையாக இருந்தாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு வலயங்களிலும் மாணவர்களின் வருகை இவ்வாறு பதிவாகியிருந்தன.
கொழும்பு – 26.81%
ஹோமாகம – 51.72%
பிலியந்தல – 40.81%
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர – 36.81%
கம்பஹா – 42.12%
நீர்கொழும்பு- 52.43%
களனிய – 49.46%
மினுவாங்கொட – 56%
மத்துகம – 65.08%
ஹொரணை – 29.00%
களுத்துறை – 61.49%
Discussion about this post